உலக செய்திகள்

மட்டக்களப்பில் கலைத்துறையில் புதிய அலைவரிசையை உருவாக்கியுள்ள ‘கூத்தாடி’ திரைப்படத்தின் விசேட காட்சி கடந்த பெப்ரவரி 01 அன்று செல்லம் திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விசேட அழைப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர். திரையிடலின் முடிவில் படத்தின் கதைக்களம் மற்றும் கலைத் தரம் குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.…

வணிகச் செய்திகள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் 10.02.2026 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் அருள்பயசுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில்…

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA)…

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள ”கிவுல் ஓயா” திட்டம் தொடர்பிலான திறந்த கலந்துரையாடலிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

அரசியல் ஆய்வுக்கட்டுரைகள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் 10.02.2026 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் அருள்பயசுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட…

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் “அனைத்துலக தாய்மொழி நாள்” (International Mother Language Day) முக்கியத்துவத்துடன்…

புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்பகத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற…